Tuesday, February 3, 2026
27.8 C
Colombo

செய்திகள்

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.இதேவேளை...

தங்க விலையில் மாற்றம்

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 194,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22...

‘உறுமய’ வேலைத்திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல!

முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரம் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல எனவும் எனவே தேர்தல் காலங்களிலும் இத்திட்டம் தொடர்ந்தும் செயற்படும் எனவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் உயிரை பறித்த கோர விபத்து

பிட்டிகல - மாபலகம வீதியின் மத்தக்க பகுதியில் நேற்று (25) இரவு கோர வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இரவு...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட சுங்க அதிகாரிகள், டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த இரண்டு பயணிகளிடமிருந்து ஒரு...

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்தினார் சரத் கீர்த்திரத்ன

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாண் விலை குறைப்பு

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை அறிவித்துள்ளார்.

நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துள்ள வாகன சாரதிகளுக்கு, இவ்வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த...

பாண் விலை குறித்து இறுதி தீர்மானம் இன்று

பாணின் விலை தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில், அண்மையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என...

Popular

Latest in News