Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

பாண் விலையை காட்சிப்படுத்தாதோருக்கு எதிராக நடவடிக்கை

450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார...

வோர்ட் பிளேஸ் கொலை சம்பவம்: இருவர் கைது

கறுவாத்தோட்டம் - வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கிராண்ட்பாஸ் - சமகி...

அடுத்த 10 வருடங்களில் நவீன பொருளாதாரத்தை உருவாக்க முடியும் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு...

முன்பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

முன்பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.இதன்படி,...

இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.தம்புள்ளையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான்...

எத்தகைய தடைகள் வந்தாலும் யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளாரா...

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அச்சுப் பணிகளுக்கு நாம் தயார்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் என அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் இருப்பதாக அவர் செய்தியாளர்...

பிரான்சின் அதிவேக ரயில் மார்க்கத்தில் தீப்பரவல்

பிரான்சின் அதிவேக ரயில் மார்க்கத்தில் தொடர் தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்ப விழா நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இது இணையத்தள...

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வரவேற்கும் அமெரிக்கா

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார்.தனது X கணக்கில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.“ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால...

ரயில் மோதி இளைஞர் பலி

தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.றபர்வத்த...

Popular

Latest in News