இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய சிங்கப்பெண்கள்
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆசியக் கிண்ணத்தை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை...
வாகனங்களின் விலை குறையும் அறிகுறி
எதிர்வரும் சில மாதங்களில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த வருடங்களில் நிலவிய அந்நியச் செலாவணி வீழ்ச்சி காரணமாக வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தது.இருப்பினும் தற்போதை பொருளாதார மறுசீரமைப்பின்...
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக 454,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.நுவரெலியா மற்றும்...
வோர்ட் பிளேஸ் கொலை சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த உண்மை
கறுவாத்தோட்டம் – வோர்ட் பிளேஸ் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இந்தக் குற்றத்தைச் செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.குறித்த நபரை ஸ்மார்ட்...
எதிர்காலத்தில் டிப்ளோமாதாரிகள் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் – கல்வி அமைச்சர்
எதிர்காலத்தில் டிப்ளோமாதாரிகள் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும், 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.ஜூலை 26 ஆம் திகதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுதாகவும்...
வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர மாற்று வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.வாக்காளர்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால்...
பாதுபாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நேற்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை...
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன்!
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவி செய்வதாகவும் உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று...
சுற்றுலாப் பயணிகள் வருகையில் அதிகரிப்பு
இவ்வருடம் ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இந்நிலை தொடருமானால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலையை பதிவான 2018 ஆம் ஆண்டை...
Popular
