இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல...
இலங்கையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (29) மீண்டும் அதிகரித்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது
இன்றைய நிலவரத்தின் படி,
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது...
தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபா தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பருவத்திலிருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளதுடன்,...
அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு...
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களின் உதவித்தொகையை ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் 8,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என...
சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை டிப்பர் வாகனத்தில் கடத்திய நபரை நேற்று (28) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற குறித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் வாகன பரிசோதனையில்...
தேர்தலில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்தித்தே முன்னுரிமை அளிக்க வேண்டும் என நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மீண்டும் இந்த...
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுமார் 45 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நபர் இன்று (29) அதிகாலை ஹட்டன்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கும் என காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபிக் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...