எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
முதியோர் உதவித்தொகை, நோயாளிகளுக்கான உதவித்தொகை, உழவர் ஓய்வூதியம் போன்ற உதவித்தொகைகளை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, மேற்படி கொடுப்பனவுகள் சுமார் 3,000 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, உதவித் தொகையை 5,000 ரூபாயாக...
வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை ஜனவரி மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50...
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன் ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில்...
முல்லைத்தீவு, பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,
பொருளாதாரம் நமது முதன்மையான முன்னுரிமை. 2022 ஆம் ஆண்டின்...
பாரிஸில் நடைபெறும் 33ஆவது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், பதக்க பட்டியலில் 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12...
இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை...
தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு ஆகிய ஐந்து தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியின் காரணமாக 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாட்டின் ஏற்றுமதி வருமானம் 1,118 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக...