Friday, August 8, 2025
28.4 C
Colombo

செய்திகள்

சுற்றுலாத்துறை வருமானம் இரு மடங்காக அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய இரண்டு...

மைத்திரிபாலவுக்கு எதிரான தடை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதை தடுக்கும் வகையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட...

லெபனானிலிருந்து அவுஸ்திரேலிய பிரஜைகளை வெளியேறுமாறு அறிவித்தல்

அவுஸ்திரேலிய பிரஜைகளை லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள்...

காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம்

காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இனியும் அதற்காக நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம்...

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 6 பேர் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 6 பேர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று...

ரயில் ஆசன முன்பதிவு தொடர்பான அறிவிப்பு

ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகள் இன்று (01) முதல் திருத்தியமைக்கப்பட நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அது இன்று இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக முன்பிருந்த அதே...

கேரளா நிலச்சரிவில் சிக்கி இலங்கையர்கள் இருவர் பலி

கேரளா – வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில்...

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் அவர் அண்மையில் இராஜினாமா...

தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் தடை இல்லை

தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான ஆதரவு பொலிஸாரால் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த...

Popular

Latest in News