Friday, August 8, 2025
28.9 C
Colombo

செய்திகள்

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு, சிவப்பு சீனி, கீரி சம்பா, சிவப்பு கௌபி, இந்திய பெரிய வெங்காயம், வெள்ளை கௌபி மற்றும்...

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி பலி

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார். மூன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மாவனெல்ல நகருக்கு அருகில் உள்ள முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிறுமி இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இப்படி ஒரு குத்தை நான் வாங்கியதே இல்லை” – சர்ச்சையில் முடிந்த பெண்கள் குத்துச்சண்டை போட்டி

இத்தாலி குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி நேற்று (02) ஒலிம்பிக் மைதானத்தில் மிகவும் துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டார். எதிரணி வீரரான இமானே கலிப்பின் குத்துச்சண்டைகளை தாங்க முடியாத கரினி, குத்துச்சண்டை போட்டியில் இருந்து விலக...

கையூட்டல் குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் கைது

கையூட்டல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று மட்டக்களப்பில் வைத்து கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் மணல்...

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் கடந்த ஜனவரியில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதன் சில சரத்துகளை திருத்தும் வகையில்...

இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி...

வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று 50 மில்லிமீற்றர் வரையிலான...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலையில் 4,506 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜூலை மாதத்தில் 4,506 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,745 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதனிடையே, ஆண்டின் இதுவரையான...

பதில் பொலிஸ்மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

Popular

Latest in News