Friday, August 8, 2025
26.7 C
Colombo

செய்திகள்

3 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

3 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்யத்...

9 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 34 வயது நபர்

யாழ்ப்பாணத்தின் நெல்லியடி, துன்னாலை பகுதியில் 34 வயது திருமணமான நபர் ஒருவர், 9 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கணவன்-மனைவியாக வாழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சிறுமி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனதால், சிறுமியின்...

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் முதல் பெறுமதி 297.64 ஆக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதி 306.93 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் – அனுரகுமார சந்திப்பு

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்தில் நேற்று (01)...

ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க...

இலங்கையர்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து...

கல்பொட ஞானிஸ்ஸர தேரர் காலமானார்

ஹுனுபிட்டி கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கல்பொட ஞானிஸ்ஸர தேரர் இன்று (02) காலமானார். அவர் தனது 81 ஆவது வயதில் காலமானார்.

மோடியின் இலங்கை விஜயம் ரத்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக இருந்த நிலையில், இதற்காக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளை...

பேருந்து – லொறி மோதி விபத்து: 6 பேர் வைத்தியசாலையில்

தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த பேருந்து சாரதி உட்பட ஐவர் காயமடைந்து லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக...

ஒக்டோபர் முதல் 3 நிறங்களில் கடவுச்சீட்டுகள்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கடவுச்சீட்டில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வெவ்வேறு மூன்று நிறங்களுடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக...

Popular

Latest in News