Thursday, August 7, 2025
27.2 C
Colombo

செய்திகள்

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், வைப்புத்தொகைக்கான தற்போதைய 7.5% வட்டி...

நிதி மோசடி: பிரபல நடிகரின் மனைவி கைது

இலங்கையின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி எனக் கூறப்படும் பெண்ணொருவர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று (05) இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் கட்டுநாயக்க...

ஊழியரை காணவில்லை: ரயில் சேவையில் இடையூறு

தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை விட்டுச் சென்றமையினால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தெமட்டகொட ரயில் நிலைய...

மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி

தமது பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையொன்றைப் பெற்றுத் தருமாறும் விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் கண்டி, மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி...

அனுர குமார கட்டுப்பணத்தை செலுத்தினார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அனுர குமார திஸாநாயக்கவின் சார்பில் தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது.

பங்களாதேஷ் பிரதமரின் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள் (Video)

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச்...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

மின்சாரம் வழங்கல் மற்றும் எரிபொருள் விநியோகம் உட்பட அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் நேற்று...

தபால் மூல வாக்களிப்பு – கால அவகாசம் நீடிப்பு

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (05) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்...

இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளில் தமிழகம் - தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் தெற்கு கடல் பகுதியில்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...

Popular

Latest in News