காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினால் 62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கேசன்துறை துறைமுகத்தின் பெரும்பகுதி 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் வடமாகாண துறைமுக திட்டத்தை...
காணாமல் போன ரயில் ஊழியரின் சடலம் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறையைச் சேர்ந்த 47 வயதான நாயக்ககே சுஜீவ குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொட ரயில் நிலையத்தில் பணிபுரிந்த மேற்படி நபர்...
பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு அமைய பங்களாதேஷ் பாராளுமன்றம் இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தை கலைக்க காலக்கெடு விதித்திருந்த போராட்டக்காரர்கள், குறித்த கால அவகாசத்துக்குள் பாராளுமன்றத்தை...
நாடு முழுவதும் குடிநீர் வசதியற்ற 48 பாடசாலைகளும், மின்சார வசதியற்ற 15 பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று (6) பாராளுமன்றத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதுகாப்பான குடிநீர் வசதியற்ற...
இஸ்ரேலில் நிலவும் மோதல் நிலைக்கு மத்தியில் அந்நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்படுவதற்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 99 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று (05) மாலை 05.00 மணி வரை பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு...
அரச சேவையில் உள்ள ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக 2500 ரூபா அதிகரிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, ஓய்வூதிய...
வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.
வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை குறித்த சடலம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்துக்கு...