Tuesday, July 29, 2025
27.8 C
Colombo

செய்திகள்

27 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச...

நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற விமானமே நுவாகோட் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்சியை விட்டு சென்றவர்களுக்கு நாமல் அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லையென்றாலும் சவாலான நேரத்தில் கட்சியின் கோரிக்கையை ஏற்று கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (7)...

தங்க விலை குறைந்தது

நேற்றைய தினத்துடன் (06) ஒப்பிடுகையில் இன்று (07) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 204,550 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 187,550...

இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட அனுமதி

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, உத்தேச இந்தோனேசியா-இலங்கை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச்சில் வர்த்தக ஒப்பந்தத்தில்...

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையில் இருந்த வைத்தியர்கள்...

நான் நாட்டை பற்றி சிந்தித்தே களமிறங்கினேன் – ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாம் களமிறங்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (07) இடம்பெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல வேட்பாளர்கள் தமது எதிர்காலம்...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (06) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர்...

வாகன விபத்தில் கர்ப்பிணிப் பெண் பலி

காலி - கொழும்பு வீதியில் நேற்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரைதுடுவ, வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். லொறி மற்றும் மோட்டார்...

‘பியுமா’ மீண்டும் விளக்கமறியலில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான குடு சலிந்துவின் பிரதான சீடரான பியும் ஹஸ்திக எனப்படும் பியுமா, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் தனுஜா...

Popular

Latest in News