689 கிலோ பீடி இலைகள் மீட்பு
புத்தளம் - எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் நேற்று (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர்...
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அனுர வாக்குறுதி
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வேலையற்ற பட்டதாரிகளுடனான கலந்துரையாடலில் போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச
பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, கீரி சம்பா, வெள்ளை சீனி, உருளை கிழங்கு, வெள்ளை கௌபி, இந்தியா பெரிய வெங்காயம், பயறு, சிவப்பு கௌபி, பருப்பு, காய்ந்த...
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தில் சிக்கி ஒருவர் பலி
பலாங்கொடை, ஹல்பே பிரதேசத்தில் மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த நபர் மீது அந்த மரம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஹல்பே பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய ஒருவர்...
பதவி விலகினார் சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்துள்ளார்.பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதுடன் அதற்கான கட்டுப்பணத்தையும்...
ICC தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
சமீபத்தில் ICC வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது...
டிஜிட்டல் திரைகளால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு
டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதற்கு இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதனால் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வீதம்...
மனுஷ – ஹரின் ஆகியோரை SJB நீக்கியமை சட்டரீதியானது என தீர்ப்பு
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறித்த இருவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு...
அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி ஆரம்பம்
மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்படி மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.எதிர்வரும் 10 நாட்களுக்குள் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
Popular