Friday, April 10, 2026
27.8 C
Colombo

செய்திகள்

11 வயது சிறுமியை வன்புணர்ந்த 17 பாடசாலை மாணவர்கள் கைது

தனமல்வில பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்கள் மற்றும் அதற்கு உதவிய பெண் ஒருவரை பொலிஸார் கைது...

காலியில் 15 மணிநேர நீர்வெட்டு

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி இன்று (12) பிற்பகல் 01 மணி முதல் நாளை...

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீப்பரவல்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் நேற்று (11) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த சரக்கு கப்பலில் நேற்று மதியம் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெடிப்பு காரணமாக, கப்பலில் இருந்த அனைத்து...

திருகோணேஸ்வர ஆலயத்தில் தாலி மாயமான விவகாரம்: ஆலய நிர்வாகம் மறுப்பு

திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத் தாலி ஒன்று கொள்ளையிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, ஆலய நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.பல கோடி ரூபா பெறுமதியான தங்கத் தாலி காணாமல் போனதாக...

கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றும் (12) நாளையும் (13) சகல கடமைகளையும் விடுத்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.வர்த்தமானியாக வெளியிடப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின்...

இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

பங்களாதேஷ் ஒரு ரணிலை தேடுகிறது – பவித்ரா வன்னியாரச்சி

தற்போதைய பங்களாதேஷ் ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது என நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு துணிச்சலான தலைவர்...

தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விசேட கவனம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடல் கொழும்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில்...

இந்திய மீனவர்கள் 35 பேர் கைது

இலங்கையின் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த 35 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.குதிரைமலை முனையிலிருந்து இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி...

கடந்த 9 நாட்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கடந்த 24 மணித்தியாலங்களில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 33,795...

Popular

Latest in News