Thursday, July 31, 2025
27.8 C
Colombo

செய்திகள்

இலங்கை – அயர்லாந்து மகளிர் அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி டப்ளினில் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்...

உருவானது புதிய கூட்டணி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று புதிய கூட்டணியை அமைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டணியின் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி

இலங்கையில் செய்மதி இணைய சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சேவை வழங்குநர் உரிமத்தை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது . இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991...

இஞ்சி இறக்குமதிக்கு அனுமதி

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் அடுத்த 03 மாதங்களில் கட்டம் கட்டமாக 3,000 மெற்றிக் டன் பச்சை இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்...

கண்டியில் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு

கண்டி நகரை அண்மித்துள்ள மதுபானசாலைகளை மூட அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவின் போது கண்டி நகரை சுற்றியுள்ள அனைத்து அனுமதி பெற்ற மதுபானசாலைகளும் மூடப்படும்.

நீர் கட்டணத்தை குறைக்க அனுமதி

நீர் கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, உள்நாட்டுப் பிரிவினருக்கு 7 சதவீதமும், அரச மருத்துவமனைகளுக்கு 4.5...

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15ஆம்...

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம்

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கிறது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இரண்டாவது...

இரு வருடங்களாக 12 வயது சிறுமியை வன்புணர்ந்த 5 பேர் கைது

12 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஹொரணை, ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர், களுத்துறை...

சிரியாவில் நிலநடுக்கம்

சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதுடன், இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக...

Popular

Latest in News