ஜப்பானின் இபராக்கி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதைத்...
மீகொட பிரதேசத்தில் டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீகொட - தம்பே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மொரகஹஹேனவில் இருந்து மீகொட நோக்கி பயணித்த டிப்பர்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் பணத் தகராறு தொடர்பான வழக்கில் கைதானவர்...
தலங்கம, அருக்பிட்டியவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலவத்துகொட ஊதும் கந்த வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எஸ்.பிரியதர்ஷன என்ற 45 வயதுடைய நபரே...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பமாகியுள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நேற்று (18) ஆரம்பமாகியுள்ளதாக அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய...
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் டன் அடிகட்டு உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உரம் கிடைக்கவுள்ளதாக விவசாய அமைச்சு...
அயர்லாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று (18) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட...
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை,...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 542 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில்...