இருதரப்பு வெளிநாட்டுக் கடன்கள் மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளன – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
நாட்டில் சுமார் 3.6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
செப்டெம்பர் மாதத்தில் கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ள போதிலும், தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக...
ரணில் – பசில் சந்திப்பு
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்ஷவை நேற்றைய தினம் சந்தித்து 2024...
மொரோக்கோவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் 6.8 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு...
தபால் திணைக்களத்தை போன்ற போலி இணையத்தளம் ஊடாக நிதி மோசடி
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தபால் திணைக்களத்தின்...
12 வயது மாணவனை வன்புணர்ந்த ஆசிரியை கைது
அமெரிக்காவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மாணவன் 12 வயதுடையவர்...
நொவேக் ஜொக்கோவிச் படைத்த சாதனை
சேர்பிய டென்னிஸ் வீரர் நொவேக் ஜொக்கோவிச் 24ஆவது ஒற்றையர் க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் அவர் ரஷ்யாவின் டெனில் மெத்விடேவை எதிர்த்தாடினார்.2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த...
அரச அதிகாரிகள் செய்யும் தவறுகளை அறிவிக்க விசேட இலக்கம்
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி 1905 என்ற குறுகிய தொலைபேசி...
அதிக விலைக்கு அரிசி விற்ற 400 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை
அதிக விலைக்கு அரிசி விற்கும் இடங்கள் அல்லது இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனையின் போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த சுமார் 400 கடைகளுக்கு எதிராக வழக்குப் பதிவு...
மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இன்று ஆரம்பமாகவுள்ள வழமையான அமர்வில் இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவாலை, மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளதாக சர்வதேச...
Popular
