மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய,...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை (விமான நிலைய டெர்மினல் ஷட்டில் சேவை) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து சேவையானது கடந்த 15 ஆம் திகதி முதல்...
பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல்...
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
'USS Spruance' என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கை கடற்படையினர்...
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் உயிருள்ள தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் வளாகத்தை...
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...
ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மஹா இந்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சுது வெலிபொத்த ரயில் கடவையில் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று (19) மதியம் 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சுது வெலிபொத்த பகுதியிலிருந்து இரத்மலானை...
கொங்கோ குடியரசில் குரங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை, கம்புருகமுவ புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது செப்டம்பர் முதலாம் திகதி முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால நேற்று...