கொழும்பு – கண்டி கடுகதி ரயில் மற்றும் சிலாபம் – கொழும்பு கோட்டை அலுவலக ரயில் ஆகியன தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளன.
இதன் காரணமாக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி உரிமங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன்...
பேலியகொட, நாரம்மினிய பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களனி நாரம்மணிய வீதியில்...
இத்தாலியின் சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22...
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தல்...
குருணாகல், அத்துகல மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) காலை பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அத்துகலயில் இருந்து ஒருவர் தரையில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
காயமடைந்தவரின் அடையாளம் இன்னும்...
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பெரமுல்லட் பகுதியில் இன்று (20) காலை இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு...
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் மூன்று மாத பெண் குழந்தையொன்று நேற்று (19) தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் அவர் திடீரென மயங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு...
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹெராவைக் கண்டுகளித்தார்.
இந்த நிகழ்வில் பேராசிரியர்...
வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் செலவிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர்...