வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று அதிகாலை புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கேனர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான...
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகை ராசா (வயது 60) என்பவரே...
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அனுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையில் போதியளவான முன்பதிவு இல்லாத காரணத்தினால் வாரத்தில் 3 நாட்களுக்கு கப்பல் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி...
பாணந்துறை நகரில் இன்று (20) காலை இபோச பேருந்துடன் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேபடவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து, பாணந்துறைக்கு அருகில் வீதியைக் கடந்த...
இந்த நாட்களில் சிறுவர்களிடையே இளைப்பு நோய் (ஆஸ்துமா) அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளிகளின் அதிகரிப்பும்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பேராயர் மல்கம் ரஞ்சித்தை பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை விசாரிக்க...
க்ளப் வசந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் 'க்ளப் வசந்த' உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட...
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்...