Friday, July 25, 2025
28.4 C
Colombo

செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையுடன் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை,...

நட்டஈட்டை செலுத்தி முடித்தார் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்த வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன், ஐக்கிய...

புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

கொழும்பு கோட்டை வரை இயங்கும் அலுவலக ரயில்களில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளம் ரயில் பாதையில் சிலாபத்துக்கும் பங்கதெனியவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று...

பாகிஸ்தான் பாராளுமன்றில் எலிகளைப் பிடிக்க 1.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பாகிஸ்தான் பாராளுமன்ற வளாகத்தில் எலிகளின் தொல்லையால் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டுக்கான சந்திப்புப் பதிவுகளைப் பார்க்குமாறு உத்தியோகபூர்வ குழு கேட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய...

ஒரு கிலோ ஹெரோயினுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

ஒரு கிலோ ஹெரோயினுடன் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் இன்று போலந்துக்கு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (21) போலந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். 2024 ஆம் ஆண்டில் புது டில்லி மற்றும் வார்சா இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி...

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

கெரவலப்பிட்டிய "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas – LNG) களஞ்சியப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செய்தல்,எல்என்ஜி வாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில்...

4 நவீன பேருந்துகள் தீக்கிரை

வென்னப்புவ பிரதேசத்தில் வாகன திருத்தும் நிலையம் ஒன்றில் 04 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகள் இன்று (20) காலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வென்னப்புவ...

Popular

Latest in News