Thursday, July 24, 2025
26.1 C
Colombo

செய்திகள்

ஜம்இய்யத்துல் உலமா அமைப்பினரை சந்தித்தார் அனுர

எசல பெரஹெரா உள்ளிட்ட மத கலாசார நிகழ்வுகளை தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என சில தரப்பினர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தேசிய மக்கள் சக்தி...

கெஹெலியவின் மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையின் முடிவில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த...

கர்ப்பிணி பெண் மரணம்: நால்வர் பணியிடை நீக்கம்

மன்னார் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர் இரத்தம் கசிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் உட்பட நால்வரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு அவர்களின் சேவைகளை...

இலங்கை குரங்கு காய்ச்சல் குறித்து தயார் நிலையில் உள்ளது

இலங்கை குரங்கு காய்ச்சல் குறித்து சிறந்த தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரஃப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்இ மக்கள் பாதிக்கப்படாமல்...

சீரற்ற வானிலை: 3,432 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘பியுமா’வின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் சகாவான 'பியுமா' எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான்...

ஜயந்த டி சில்வா காலமானார்

மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதிலேயே காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும்,...

மாமியார் கொலை: மருமகன் கைது

கலபிடமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியில் தனது மாமியாரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணத் தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சந்தேக நபர் தனது மனைவியின் தாயாரை கல்லால்...

பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி

பாகிஸ்தானில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 23 பயணிகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு...

ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை அரச அச்சகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. அதன்படி, அச்சகப் பணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வாக்குச் சீட்டுகளின்...

Popular

Latest in News