Saturday, July 19, 2025
26.7 C
Colombo

செய்திகள்

முதன்மை பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (23) மழையுடனான வானிலை நிலவக்கூடுமென என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு...

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீர் மரணம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தயாராக இருந்த அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (78) நேற்று காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவர் சிறீலங்கா...

நீர் கட்டணம் குறைப்பு

நீர் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீர் கட்டண குறைப்பு ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது. இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7%, அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5%,...

எரிபொருள் நிலைய ஊழியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

யாழ்ப்பாணம் - நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (21)...

கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த...

சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

தனமல்வில தேசிய பாடசாலையின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பாடசாலை மாணவர்கள் மூவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெண்ணும் எதிர்வரும் 2ஆம் திகதி...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி

2025 இல் ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறைந்த தரங்களுக்கு 24% வீதமும், உயர் பதவிகளுக்கு 24% முதல் 35% வரை அடிப்படை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச சேவை...

புதிய டிஜிட்டல் ரயில் பயணச்சீட்டு அறிமுகம்

புதிய டிஜிட்டல் ரயில் பயணச்சீட்டை இன்று (22) முதல் அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய பயணச்சீட்டு QR குறியீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ரயில்வே திணைக்களத்தின் Pravesh.lk இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள...

3 தூதுவர்களும், 2 உயர் ஸ்தானிகர்களும் புதிதாக நியமனம்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்று (21) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். நற்சான்றிதழ்களைக் கையளித்த இராஜதந்திரிகளின் பட்டியல் பின்வருமாறு, டயானா...

Popular

Latest in News