Monday, September 15, 2025
30.6 C
Colombo

செய்திகள்

வாக்குச்சீட்டில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று (22) திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக இந்த ஆண்டு...

பிரதமர் – பாலஸ்தீன தூதுவர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம். எச். சையதுக்கு இடையில் நேற்று (22) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.பாலஸ்தீன தூதுவரின் பிரியாவிடை கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு கலந்து கொண்டுள்ளார்.பாலஸ்தீனத்தின் தற்போதைய...

தென்கொரியாவில் ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்: 7 பேர் பலி

தென்கொரியாவின் பூக்கியோன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்னர்.இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்...

செயற்பாடுகளை ஆரம்பித்தது யுனைடட் நிறுவனம்

யுனைடட் பெற்றோலிய நிறுவனம் நேற்று (22) இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும்...

கெஹெலியவுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் மீதான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கடுமையான மனநோய், இதயநோய், புற்று நோய் போன்ற உடல் நலக்குறைவுகளால் தங்கள்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த சில நாட்களில் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கும்...

தொடர் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி திடீர் மரணம்

மூன்று விபத்துக்களை ஏற்படுத்திய வேன் சாரதி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்த சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.குறித்த சாரதி பின்ஹேன சந்திக்கு அருகில்மூன்று வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதியுள்ளதுடன், பின்னர் அவருக்கு ஏற்பட்ட...

பெண் மருத்துவர் கொலை: குற்றவாளி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்

கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்வர் 'வக்கிரமானவர் மற்றும் ஆபாசத்திற்கு அடிமையானவர்' என்று தெரியவந்துள்ளது.அவரது மனோதத்துவ சுயவிவரத்தின்...

இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவரை காணவில்லை

பெந்தர ஆற்றில் பயணித்த இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.நேற்று (22) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச்...

4 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், நிலவும்...

Popular

Latest in News