Tuesday, July 22, 2025
27.2 C
Colombo

செய்திகள்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகவுள்ளன. இதன்படி அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான...

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65 புகார்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 836...

பாம்பு தீண்டி பெண் மரணம்

பசறை, மடுல்சீமை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் கெரண்டிஎல்ல மடுல்சீமை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரென தெரியவந்துள்ளது. மடுல்சீமை...

தாய்லாந்தில் குரங்கம்மை தொற்றாளர் ஒருவர் அடையாளம்

ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்திற்கு வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குரங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும்...

எதிர்காலத்தில் டிஜிட்டல் தேர்தல் முறை

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு டிஜிட்டல் தேர்தல் முறையை முயற்சிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (22) பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின்...

விவாதத்திற்கு தயாராகவுள்ள நாமல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்தத் தயார் என பொதுஜன பெரமுனவின் தொலைதூர ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பெஃப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சிக்கு எழுதிய...

பாடசாலை மாணவர்களை வன்புணர்ந்த அதிபர் கைது

கதிர்காமம், கோதமிபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் தரம் 9 இல் கல்வி கற்கும் சிறுவர்கள் சிலர் சந்தேகத்திற்குரிய அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 9ஆம்...

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆராயும் தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி...

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் எடையுள்ள டின் மீன் ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்...

உலகின் இரண்டாவது பெரிய வைரம் கனடாவில் கண்டுபிடிப்பு

தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைநகா் ஜபுரோனுக்கு 500 கி.மீ. வடக்கே, கரோவி பகுதியுள்ள சுரங்கத்தில் தனியாருக்குச்...

Popular

Latest in News