காணாமல் போயிருந்த இரு சிறுவர்களும் கண்டுபிடிப்பு
நாத்தண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.புகையிலை மற்றும் சுண்ணாம்பு...
இன்றைய தங்க விலை நிலவரம்
இன்றைய (21) தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,730 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட்...
காதல் உறவு முறிவு – இரு குழுக்களுக்கிடையில் தாக்குதல்
களுத்துறை, வெட்டுமக்கட பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தலைக்கவசம் மற்றும் கூரிய ஆயுதங்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு...
சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த...
இன்றிரவு மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்...
பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்
செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவருமான லலித் கொத்தலாவல (84) காலமானார்.கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் பொலிஸ் OIC சடலமாக மீட்பு
எஹெலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (21) அதிகாலை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தற்கொலையா அல்லது யாரேனும்...
கொழும்பில் இன்று 15 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (21) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...
யாழ். விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.குறித்த நடவடிக்கைக்காக 200 மில்லியன் ரூபா வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச மற்றும் உள்நாட்டு...
டொலர் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 319.64...
Popular
