Thursday, July 17, 2025
28.4 C
Colombo

செய்திகள்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரியச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் எனச் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த...

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் அனுர

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இது வெளியிடப்பட்டது.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

புதிதாக அறிமுகப்படுத்திய இணையவழி பதிவு முறையை நீக்கி, கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறைமை குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை...

தேயிலை உர மானியம் வழங்க 2,400 மில்லியன் ரூபா

தேயிலை உர மானியத்தை வழங்குவதற்கு தேவையான 2,400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலை சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியத் திட்டம் கடந்த வாரம்...

10 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது

கொஸ்வத்த பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொடுவ – ஹால்தாடுவன பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய ஓய்வுபெற்ற...

தவறான முடிவெடுத்த சிந்துஜாவின் கணவர்

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த சிந்துஜாவின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ தவறு காரணமாக உயிரிழந்திருந்தார். இது தொடர்பான விசாரணைகள் தற்போது...

ரயில் சேவையில் தாமதம்

அலுவலக ரயிலின் இயந்திரக் கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதை மற்றும் வடக்குப் பாதையில் இயங்கும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்தார். ரம்புக்கனையில் இருந்து...

நீராடச் சென்று காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்பு

தெதுரு ஓயாவில் நேற்று (25) நீராடச் சென்று காணாமல் போன தாய் மற்றும் மற்றைய குழந்தை ஆகியோரின் சடலங்கள் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் குருநாகல் - போகமுவ மஹா மூகலனாய -...

இங்கிலாந்து அணியில் இணைந்த ஜோஷ் ஹல்

இலங்கைக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடனான ஏனைய போட்டிகளிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் மார்க் வுட் விலகியுள்ளார். இலங்கை அணியுடனான...

தபால் வாக்குச் சீட்டுகள் இன்று விநியோகம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் இன்று (26) முதல் விநியோகிக்கப்படவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

Popular

Latest in News