Wednesday, March 11, 2026
32 C
Colombo

செய்திகள்

கிணற்றிலிருந்து தாயும் பிள்ளையும் சடலங்களாக மீட்பு

வாரியபொல - வல்பொல பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 37 வயதான தாய் மற்றும் அவரது 7 வயது குழந்தை ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இருவரின் சடலங்களும் நேற்று (22) இரவு கண்டெடுக்கப்பட்டதாக எமது...

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள்

வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.வன விலங்குகளால்...

2024 இல் நாளாந்தம் எரிபொருள் விலையில் திருத்தம்

அடுத்த வருடம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலையை திருத்தம் செய்வதற்கான முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அனைத்து...

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று (23) காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தினால்...

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி

கொலன்னாவ மொரவாடிய பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவர்களுக்கு...

கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்படக்கூடும்

கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி தெரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையொன்று சேதமடைந்ததன் காரணமாக ரயில் தாமதம் ஏற்படலாம் தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட வர்த்தக பெண் காரிலிருந்து குதித்து தப்பினார்

கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இன்று (23) அதிகாலை காரில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக...

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதன்படி,...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில்...

பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து: இருவர் பலி

கொழும்பிலிருந்து கட்டுநாயக ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.நேற்று (23) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 19 மற்றும் 25 வயதுடைய...

Popular

Latest in News