Wednesday, March 11, 2026
32.8 C
Colombo

செய்திகள்

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தலைமையில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.இந்த ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி...

இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 320.32 ஆகவும்...

மஹீஷ் தீக்ஷனவின் நிலை கவலைக்கிடமாக இல்லை

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் காயமடைந்த மஹீஷ் தீக்ஷனவின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என இந்தியாவிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூரில் மஹீஷ் தீக்ஷனவை ஸ்கேன் செய்து பார்த்ததில் இது உறுதி...

10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மூடைகள் மாயம்

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபைக்கு சொந்தமான 5 கிடங்குகளில் இருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் தொகை மாயமாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் அதிகார சபையின் ஊழியர்கள்...

காட்டு யானை சடலமாக மீட்பு

புத்தல - மெடில்ல பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்கப்பட்டுள்ளது.இந்த காட்டு யானை சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த...

இஸ்ரேல் தாக்குதலில் 266 பாலஸ்தீனியர்கள் மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் விமானப்படையின் தாக்குதலில் 266 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.ஜபாலியா அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேலின்...

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று மோதல்

2023 உலக் கிண்ணத்தின் 22 ஆவது போட்டி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ளது.இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை, சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.பாபர் அசாம்...

சிறுவர் கதைப் புத்தகங்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட கொக்கெய்ன்

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.42 வயதான இந்தோனேசிய பெண்ணொருவரே...

இலங்கையில் புதிய வகை நுளம்பினம் கண்டுபிடிப்பு

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‘Uranotaenia Trilineata’ என அடையாளம் காணப்பட்டுள்ள இது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள சிறிய வகை நுளம்பு இனமாகும் என...

Popular

Latest in News