6 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
6 பிரதேசங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், கண்டி...
பணவீக்கத்தில் வீழ்ச்சி
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (23) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, கடந்த...
மசகு எண்ணெய் விலை சரிந்தது
இன்று (23) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை ஓரளவு சரிந்துள்ளது.இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளால் எண்ணெய் விநியோகத் தடைகள் பற்றிய கவலைகள் தளர்த்தப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.அதன்படி,...
ஹரின் – மனுஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.நியாயமான விசாரணை இன்றி கட்சி உறுப்புரிமையை இரத்து...
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபாவை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம்...
சூறாவளி தொடர்பில் எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகி வடகிழக்கு நோக்கி...
O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியாகும்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...
கட்டாலிருந்து நாடு திரும்பிய இலங்கை பெண் விமானத்தில் மரணம்
கட்டாரில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது சேவையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற...
கடலோர ரயில் சேவை வழமைக்கு
கடலோர மார்க்கத்தின் ஊடான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இவ்வாறு வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் மார்க்கத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததால், கரையோர...
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று (23) மோதுகின்றன.இந்த போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
Popular
