இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரொன் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார்.அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.அவர் இஸ்ரேல் பிரதமரை சந்திக்கவுள்ளதுடன், பாலஸ்தீன தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன்...
318 மின்சார வாகனங்களுக்கு இறக்குமதி உரிமங்கள்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த இந்த திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன...
ரசல் ஸ்மித் டுபாயில் வைத்து கைது
இரத்மலானை பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ரசல் ஸ்மித் இன்று (24) அதிகாலை டுபாயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.துபாயில் உள்ள ரசல் கைமாவிடம் இருந்து 40 இலட்சம் திர்ஹாம்களை...
சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முன்னணியில்
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இந்த அர்ப்பணிப்பு இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க ஒரு காரணம் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
உலகின் மிக வயதான நாய் மரணம்
உலகின் மிக வயதான நாயான Rafeiro do Alentejo's Bobi கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தது.இறக்கும் போது அதற்கு 31 வயது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த நாய் உயிரிழந்த செய்தியை...
கறுப்பு பட்டியலிலிருந்து இருவர் நீக்கம்
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை நேற்று(23) முதல் அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக இருவரும் 2014 ஆம் ஆண்டு முதல் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதுஅந்தவகையில்இ 'ரமேஷ்'...
சிறு போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அனுமதி
சீரற்ற காலநிலையால் போதியளவு நீரைப் பெற்றுக்கொடுக்க முடியாத காரணத்தினால் 2023 சிறு போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதேவேளை சீரற்ற காலநிலையால் சுமார் 58,770 ஏக்கர் நெல் மற்றும்...
உலக சாதனைக்காக ஒருவர் 3,089 km நடை பயணம்
உலக சாதனை நிகழ்த்துவதற்காகவும், நாட்டில் இறந்த தியாகிகளை நினைவு கூருவதற்காகவும், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும், 3089 கிலோமீற்றர் நடை பயணம் மூலம் கடந்து செல்லும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.காலி அக்குரெஸ்ஸ பேருந்து நிலைத்திலிருந்து...
தென்னாபிரிக்கா – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (24) இடம்பெறும் 23-வது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வென்றது
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (23) ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய...
Popular
