பாடசாலை நிகழ்வுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் சேகரித்த அதிபர்
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது,யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள்...
ஆசிய பரா ஒலிம்பிக் போட்டியில் பிரதீப் சோமசிறிக்கு தங்கப் பதக்கம்
2023 – ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.ஆடவர் 1500 மீற்றர் – (T-46) போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
60 வயதில் ஓய்வு பெற்ற தாதியர்களை மீள சேவைக்கு அழைக்க உத்தரவு
அரச தாதியர் சேவையில் தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு...
வட்டி வீதங்களை குறைக்காத வங்கிகளுக்கு எச்சரிக்கை
வங்கி வட்டி வீதங்களை இதுவரை குறைக்காத வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதனாம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு
கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் வாகனம் ஒன்றின் மீது இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.வாகனத்தில் வந்த...
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்
பெலவத்தை, பாலம்துன சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கம் ...
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 400 அதிபர் வெற்றிடங்கள்
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள் பதில் அதிபர்களால் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண குறிப்பிட்டுள்ளார்.அதிபர்கள் பற்றாக்குறையால்...
நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (24) பிற்பகல் 02.00 மணிக்கு மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி...
2023 இல் 400 யானைகள் உயிரிழப்பு
2023 ஆம் ஆண்டில், இலங்கையில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.இவற்றில் சுமார் 200 இறப்புகள் யானை-மனித மோதல்களாலும், துப்பாக்கிச் சூடு அல்லது மோட்டார் விபத்துகளாலும், மீதமுள்ள இறப்புகள்...
புதிய அதிகார சபையொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி
சுயாதீன நாடாளுமன்ற நியமங்கள் அதிகார சபையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.உலகின் பல நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை நெறிமுறையை நடைமுறைப்படுத்த ஒரு சுயாதீன அமைப்பை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.அதன்படி,...
Popular
