சீதா யானையின் உடல்நிலை கவலைக்கிடம்
சீதா யானையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானை குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது என மேற்படி யானையின் தற்போதைய உரிமையாளர் எஸ்.எம்.ரோஷன் தெரிவித்தார்.
இந்தியாவில் 8 இலங்கை மீனவர்கள் கைது
இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 8 இலங்கை மீனவர்களுடன் நான்கு டிங்கி படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.கல்பிட்டியில் இருந்துபுறப்பட்ட இரண்டு படகுகளும், கந்தகுளிய பகுதியில் இருந்து புறப்பட்ட இரண்டு படகுகளும்...
பாடசாலை வேன்கள்- பேருந்துகளுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன
பழுதடைந்த நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்ய திட்டம்
இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்வதற்கு டெண்டர்கள் கோரப்படும் என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கன்...
பிள்ளையை பணயக்கைதியாக வைத்து தாயை வன்புணர்ந்த இளைஞர்கள் கைது
கம்பஹா - பூகொட - அம்பகஹவத்த பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பணயக்கைதியாக வைத்து தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.23...
இலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி காலமானார்
இலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகலே காலமானார்.ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகலே இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி...
இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (26) பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட...
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
அம்பாறை பிரதேசத்தில் சட்டவிரோத போதைமாத்திரைகளுடன் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் கல்முனை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.500 போதை மாத்திரைகளை வைத்திருந்த அம்பாறை...
இங்கிலாந்து – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (26) நடக்கும் 25-வது போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை அணி மோதுகின்றன.இந்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சீதாவக்க ஒடிசி மீண்டும் சேவையில்
சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக்க ஒடிசி சுற்றுலா ரயில் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.இதற்கான...
Popular
