பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் தற்காலிக மேம்பாலம் மக்கள் பாவனைக்கு
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக நடைபயணிகள் மேம்பாலம் இன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.குறித்த ரயில் நிலையத்தின் மேம்பாலம் சேதமடைந்துள்ளமை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.இதற்கமைய, குறித்த மேம்பாலம் தொடர்பில் தேசிய கட்டிட...
இலங்கை பெண்ணின் உடல் நாளை நாட்டிற்கு
இஸ்ரேல் மோதல்களின் போது உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த தகவலை இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.அனுலா ஜெயதிலக்க என்ற 49 வயதுடைய பெண்ணே இவ்வாறு...
மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – இந்திக்க
எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
990 கோடி ரூபா நிதி மோசடி செய்த ஒருவர் கைது
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபா நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று...
இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு
2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன.கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் சகல...
இன்று பல பகுதிகளுக்கு மழை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல்...
வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் உயிரிழப்பு
இந்த வருடம் வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த மரணங்களுக்கு பிரதான காரணம் என போக்குவரத்துப் பிரிவின் பிரதானி உதவி சிரேஷ்ட...
வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
மொனராகலை வீதியில் இன்று (26) இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சியம்பலாண்டுவ-மொனராகலை வீதியின் கிவுலாய பிரதேசத்தில் காரும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சூரியவெவ...
தங்க விலை அதிகரிப்பு
நேற்றுடன்(25) ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.இன்று தங்கத்தின் விலை விபரம்தங்க அவுன்ஸ் – ரூ.649,641.0024 கரட் 1 கிராம் – ரூ.22,920.0024 கரட் 8 கிராம் (1 பவுன்) –...
20,000 ரூபா சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன்...
Popular
