Tuesday, March 10, 2026
28.4 C
Colombo

செய்திகள்

சீன கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி

சீன கப்பலான ஷி யான் 6 உடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.நேற்று (26) மாலை இந்த...

ராஜகுமாரி மரணம்: சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு

ராஜகுமாரியின் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படிஇ அவர்கள் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு மேலதிக நீதிவான் அவர்களுக்கான விளக்கமறியல்...

பாகிஸ்தான் – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (27) இடம்பெறும் 26-வது லீக்கில் போட்டியில் பாகிஸ்தான் அணி மற்றும் தென்னாபிரிக்கா அணி மோதுகின்றன.குறித்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2...

ஹமாஸ் புலனாய்வு பிரிவின் துணை தலைவர் மரணம்

ஹமாஸ் உளவுப்பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.ஷாதி பாரூத் ஹமாஸ் அமைப்பின் பல பட்டாலியன்களுக்கு தலைமை தாங்கியுள்ளதுடன்,...

முந்தலம் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீன்கள்

கடந்த சில நாட்களாக முந்தலம் குளத்தில் வாழும் மீன்கள் பெருமளவில் இறந்து வருவதாக பிரதேச மீனவ சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.முந்தலம் குளத்தில் இறந்த மீன்களின் சடலங்கள் மிதப்பதாகவும், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மிகவும் துர்நாற்றம்...

நெல் களஞ்சியசாலை காப்பாளர்கள் நால்வர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த நெல் தொகை திருடப்பட்டமை தொடர்பில் நான்கு களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளின் காப்பாளர்கள்...

குவைத்திலிருந்து 28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 28 இலங்கையர்கள் இன்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்த ஒரு குழுவாகும்.இந்தக்...

பிரான்ஸில் விடுதலையானார் குடு அஞ்சு

பிரான்ஸில் கைதான இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர்...

கொழும்பில் ஆடையகம் ஒன்றில் தீப்பரவல்: 15 பேர் காயம்

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீப்பரவலினால் 15 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள்...

இலவசமாக HIV பரிசோதனையை மேற்கொள்ள வாய்ப்பு

HIV கண்டறியும் விசேட க்ளினிக்குகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக STD மற்றும் AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இந்தத் தொடர் க்ளினிக்குகள் நடத்தப்படும்.நாட்டிலுள்ள...

Popular

Latest in News