இந்திய அணி அபார வெற்றி
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...
மருந்து கொள்வனவுக்கு 5.6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான நிலுவை கொடுப்பனவுகளை தீர்க்க 5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 02 மாதங்களுக்கு மருந்து விநியோகத்திற்கான மேலதிக ஏற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக...
இஸ்தான்புல் – கொழும்புக்கு இடையே நேரடி விமான சேவை
இஸ்தான்புல் – கொழும்புக்கு இடையே நேரடி விமான சேவைகளை துருக்கி ஏர்லைன்ஸ் ஆரம்பிக்கவுள்ளது.இந்த சேவையானது எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வாரத்தில் நான்கு தினங்கள் குறித்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.அதன்படி,...
நாளை பகுதியளவான சந்திர கிரகணம்
நாளை பகுதியளவான சந்திர கிரகணம் ஒன்று தென்படவுள்ளதுடன், இலங்கையர்களும் அதனை அவதானிக்கலாம்.நாளை இரவு ஆரம்பமாகும் இந்த சந்திர கிரகணம் நாளை மறுதினம் (29) அதிகாலை 4 மணி நேரமும், 25 நிமிடங்களும் நிலவும்...
ஹெரோயின் வைத்திருந்த நபர் கைது
குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (26) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே...
சீதாவக்க ஒடிசி ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்
சீதாவக்க ஒடிசி ரயில் சேவை நாளை முதல் வார இறுதி நாட்களில் மீண்டும் முன்னெடுக்கப்படுமென மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.அண்மைய சீரற்ற வானிலை காரணமாக இந்த ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.அதன்படி,...
இஸ்ரேல் தாக்குதலில் 50 பணயக்கைதிகள் பலி – ஹமாஸ் தெரிவிப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் வேளையிலேயே ஹமாஸ் அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஆனால்...
டொலர் பெறுமதி அதிகரித்தது
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(27) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்...
8 இந்தியர்களுக்கு மரண தண்டனை
8 இந்தியர்களுக்கு கட்டார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.குறித்த 8 பேரும் முன்னாள் கடற்படை அதிகாரிகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கட்டாரில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர்கள் கடந்த வருடம் உளவு...
பெத்தும் நிஸ்ஸங்க படைத்த புதிய உலக சாதனை
6 வருடங்களின் பின்னர் ஒரு வருடத்தில் 1,000 ஒருநாள் ஓட்டங்களைக் கடந்த இலங்கையின் முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை பெத்தும் நிஸ்ஸங்க படைத்துள்ளார்.நேற்று (26) இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 77...
Popular
