இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 30 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.புனேவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி இன்று பிற்பகல் 2...
மனைவியை கொலை செய்த கணவன் கைது (Photos)
ஹிங்குரன்கொட, யுதகனாவ பிரதேசத்தில் பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (29) பிற்பகல் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பெண்ணின் கணவனால் இக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குற்றத்தை செய்த பின்னர், அவர்...
கிணற்றுக்குள் விழுந்த 4 காட்டு யானைகள் பாதுகாப்பாக மீட்பு
ரிட்டிகல பகுதியில் விவசாய கிணற்றுக்குள் விழுந்த 4 காட்டு யானைகள் பல மணிநேர போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டன.ரிட்டிகல - கனேவல்பொல - மொரகொட மற்றும் அலகொல்லேவ வனஜீவராசிகள் காரியாலங்களின் அதிகாரிகள் இணைந்து...
எரிபொருளை திருடிய இருவருக்கு விளக்கமறியல்
அங்குனுகொலபெலஸ்ஸவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைத் திருடிய அதே எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எரிபொருள் திருடும் போது, சிசிடிவி கெமரா அமைப்பும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக, அந்த நிரப்பு...
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கலாம்
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாகவும், கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதாலும்...
பிரேசில் விமான விபத்தில் 12 பேர் பலி
பிரேசிலின் அக்ரே மாநிலத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.உள்நாட்டு விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒற்றை எஞ்சின் விமானமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தின்போது விமானத்தில் ஒரு சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், இறந்தவர்கள் இன்னும்...
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலாவின் இறுதிக் கிரியை இன்று
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று (30) பிற்பகல் நடைபெறவுள்ளது.தற்போது அவரது சடலம் தலுகமவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர்...
அரச ஊழியர்கள் இன்று போராட்டம்
நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்கள் இன்று (30) போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியே இவர்கள்...
பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும்...
இந்தியாவில் ரயில் விபத்து: 9 பேர் பலி
இந்தியா - ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டிணத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...
Popular
