தினேஷின் மரணத்திற்கான காரணம் நாளை அறிவிப்பு
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (01) அறிவிக்கப்படவுள்ளது.உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணத்தை அறிவிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை இன்று (31) சமர்ப்பிக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக...
VAT வரி அதிகரிப்பு
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி எனப்படும் VAT வரியை 18 வீதம் வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பின் போது...
அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்
ஒகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று(31) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இதற்கான நிதி திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.1,365,000 பயனாளர்களுக்காக இந்த நிதி...
சிசு செரிய பேருந்து சேவைக்காக நடுத்தர வயது சாரதிகள்
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையான சிசு செரியவுக்கு இனி நடுத்தர வயதினரை மட்டுமே ஓட்டுனர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் சில இளம் சாரதிகள் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதை அவதானித்துள்ளதாகவும், எனவே...
அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைபாடளிக்கவும்
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220...
சீரற்ற வானிலையால் 6,443 பேர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலையினால் 1,690 குடும்பங்களைச் சேர்ந்த 6,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையால், தென் மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்
அரச ஊழியர்களது மாதாந்த வேதனத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயத்தை பிரஸ்தாபித்துள்ளார்.அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இந்த...
தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்த மூவருக்கு பயணத்தடை
போலி ஆவணங்களை தயாரித்து தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளரும், அதற்கு ஒப்புதல் அளித்த இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.சம்பந்தப்பட்ட...
மின்சார சபை ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராகவும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.கடந்த 4 வருடங்களுக்கும் அதிக...
பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு
பிரதான பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலானது வேயங்கொட நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் தாமதம்...
Popular
