தனியார் பேருந்து சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு
ஜாஎல – நீர்கொழும்பு வழித்தட இலக்கம் 273 தனியார் பேருந்து சாரதிகள் திடீரென பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறியே அவர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தது
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று நண்பகல் 12.30 மணியளவில் 4.64 மீற்றராக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.இந்த நீர்மட்டம் 5.50 மீற்றர் வரை அதிகரிக்குமாயின் பெரும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான...
ஒக்டோபரில் பணவீக்கம் அதிகரிப்பு
ஒக்டோபரில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 செப்டெம்பரில் 1.3% ஆக இருந்த பிரதான பண வீக்கம், ஒக்டோபரில் 1.5% ஆக உயர்ந்துள்ளது.உணவு பணவீக்கமானது செப்டெம்பர் மாதத்துடன்...
15 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைபாடு
அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளார்.இது தொடர்பில்...
கொழும்பில் மற்றுமொரு கட்டிடத்தில் தீப்பரவல்
கொழும்பு கோட்டை ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அண்மையில் நிர்மாணித்துக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநரக சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளதாக தீயணைப்பு சேவைகள்...
தங்க விலையில் மாற்றம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று சிறிது வீழ்ச்சி கண்டுள்ளது.கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக,24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று 173,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம்...
ஹமாஸிடம் பணயக்கைதியாக இருந்த பெண் பாதுகாப்பாக மீட்பு
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக இருந்த பெண் இராணுவ வீரர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.இஸ்ரேலினால் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நலமுடன்...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு புதிய தலைவர்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.அதிகார சபையின் பணிப்பாளர் சபை இன்று(31) கூடிய போதே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பங்குகளை விற்க விலைமனு கோரப்பட்டது
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகளை வழங்குவதற்கான விலைமனுக்கள் இன்று (31) கோரப்படும் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இந்த விலைமனுக்களை...
3 மாதங்களுக்கு ஒரு தடவை மின் கட்டணத்தை திருத்த அனுமதி
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தற்போது காணப்படுகின்ற பொதுக் கொள்கை வழிக்காட்டல்களுக்கமைய மின் கட்டணத் திருத்தத்திற்கான திருத்த காலப் பகுதி 6 மாதங்கள் என...
Popular
