Tuesday, March 10, 2026
25 C
Colombo

செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு

பொத்துப்பிட்டிய -ரம்புக்க பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.65 வயதான பெண்...

கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு

பொலன்னறுவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பொது கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

பெண்ணொருவர் மர்ம மரணம்

சூரியவெவ வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று (01) காலை,வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.சடலத்தை...

இவ்வாண்டில் 485 HIV தொற்றாளர்கள் அடையாளம்

2023 ஆம் ஆண்டு கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.2022 ஆம் ஆண்டினை விட...

காசாவில் உள்ள 17 இலங்கையர்களுக்கு எகிப்துக்குள் நுழைய அனுமதி

தற்போது காசா பகுதியில் சிக்கியுள்ள 17 இலங்கையர்களும் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (02) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக,...

அவுஸ்திரேலியாவில் காளான் உட்கொண்டதால் மூவர் மரணம்

காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கலால் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.49 வயதான அவர் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவின்போது, காளான் சாப்பிட்ட வயோதிபர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக...

150 ரயில் சாரதிகளுக்கு பற்றாக்குறை

150 ரயில் சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சில சாரதிகள் விடுமுறை எடுக்காமல் தமது கடமைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.புதிய புகையிரத சாரதிகள் நியமனம் செய்யப்பட்டாலும், அவர்களை...

3 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இன்று முதல் இந்த விலை குறைப்பு அமுலாகிறது.அதற்கமைய, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.பாசிப்பயறு...

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதிக் குறைப்பு, வரி அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு...

Popular

Latest in News