Tuesday, March 10, 2026
25 C
Colombo

செய்திகள்

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...

மலையகத்திற்கு மேலும் 10,000 வீடுகள் – இந்திய நிதியமைச்சர்

இலங்கையின் மலையக சமூகத்தினருக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுமென இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.நாம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாகனங்கள் மீது சரிந்த மரம் – மூவர் காயம்

குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவத்தில் பலசரக்கு கடை ஒன்றும் வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன சேதமடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.ஒரு பெண் உட்பட...

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவி

எதிர்வரும் வாரத்தில் பங்களாதேஷிடமிருந்து 58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவி இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருடன் நடத்திய சந்திப்பிலேயே அவர்...

சீனிக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இன்று (02) முதல் ஒரு...

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 322.44 ஆகவும்...

5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.வரி மிகுதியை செலுத்த தவறியமைக்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த மதுவரி ஆணையாளர் நாயகம் சமன்...

நெடுஞ்சாலையின் நடுவில் பயணியை இறக்கி விடும் பேருந்து சாரதி

நெடுஞ்சாலையில் நுழைந்த பிறகு எந்த வாகனமும் நிறுத்த முடியாது என்பது விதிமுறையாகும்.ஆனால் கடந்த 30ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாகும்புரவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இந்த விதியை...

சிறிய – நடுத்தர தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் சலுகைகள் வழங்கப்படும்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்துறை சிறப்பு விருதுகள் வழங்கும்...

முச்சக்கரவண்டியில் கிடந்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த பெண்

முச்சக்கரவண்டியில் வீழ்ந்து கிடந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த 98,000 ரூபா பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.பணப்பையை கண்டெடுத்த பெண் அதனை அனுராதபுரம் தலைமை பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார்.பின்னர் பொலிஸார்...

Popular

Latest in News