Monday, March 9, 2026
27.2 C
Colombo

செய்திகள்

வெள்ளவத்தை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பிக்கு என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார்...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், இம்மாதம் இருக்கும் விலைக்கே எரிவாயுவை விற்பனை செய்ய...

அஸ்வெசும கொடுப்பனவை எதிர்பார்த்திருப்போருக்கான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்துக்காக விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழு நியமனம்

ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.1973 ஆம் ஆண்டின்...

இன்றைய வானிலை

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை...

டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (03) சிறிதளவு வீழ்ச்சி கண்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு...

ஹமாஸின் பணயக்கைதியாக இருந்த இலங்கையர் மரணம்

ஹமாஸ் தாக்குதலில் பணயக் கைதியாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.சுஜித் பண்டார என்ற நபரே இவ்வாறு பணயக்கைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக அவர் இருந்ததாக முன்னர் சந்தேகிக்கப்பட்டது.ஆனால்...

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா உதவி

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க அமெரிக்க ஒத்துழைப்பு அமைப்பான International Executive Services தனது ஆதரவை தெரிவித்துள்ளது.விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் பலத்த மின்னல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.நாட்டின்...

அரச வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மாகாண மட்டத்தில் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.ஊவா மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் நேற்றைய தினம் சேவையில் இருந்து விலகிய நிலையில் GMOA உறுப்பினர்கள் நேற்று தொடர்...

Popular

Latest in News