இலங்கை கிரிக்கெட் சபைக்கு பலத்த பாதுகாப்பு
இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் வலுபெற்றுள்ளதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், இன்று காலை இந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய குழு, கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்...
ராஜஸ்தானில் பேருந்து விபத்து – நால்வர் பலி
இந்தியாவில் ராஜஸ்தானில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்று...
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி அலுவலகத்துக்கு அழைப்பு
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை: ஐவர் கைது
வவுனியா, வேலங்குளம் குஞ்சுக்குளத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்ததில் 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வேலங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட...
விவசாயிகளுக்கு உர கொள்வனவுக்காக கொடுப்பனவு
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான கொடுப்பனவு இன்று (06) முதல் அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.முன்னதாக வவுச்சர் வழங்கி விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டதாகவும், இம்முறை உரம்...
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மற்றும்...
பம்பலப்பிட்டி பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல்...
துருக்கிக்கு சென்றார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர்
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் என்டனி ப்ளிங்கன் தற்போது துருக்கிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ளார்.
54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரம் இலங்கைக்கு
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்கள் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்...
பாதீட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க கோரிக்கை
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.நாவலப்பிட்டியில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
Popular
