பந்துக்கு முகங்கொடுக்காது ஆட்டமிழந்த அஞ்சலோ மெத்யூஸ்
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதற்கமைய, முதலில்...
MoP உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை
பண்டி உரம் எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு (MOP) இன் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த உரத்தினை மேலும் 50 வீதத்தால் குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்...
ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சுனில் நரைன்
மேற்கிந்திய அணி வீரர் சுனில் நரைன் இன்ஸ்டாகிராம் பதிவில் தான் ஓய்வு பெறவுள்ளதாக அரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,"சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள்...
18 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 18 பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிரித்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்தார்.தெதுறு ஓயா, தபோவ, ராஜாங்கனை, யான் ஓயா, வெஹெரகல உள்ளிட்ட...
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று (06) மாலை அல்லது இரவு...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.323.94 ஆகவும் விற்பனை...
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ் விஜயம்
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு விஜயம் செய்துள்ளார்.இன்று காலை 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து பார்வையிட்டு...
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி
2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 38 ஆவது போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.இன்று பிற்பகல் 2.00 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை,...
புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதன்படி, 2024க்கான புதிய முதல் பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர்...
7 இலட்சம் பேரின் மின் இணைப்பு துண்டிப்பு
கடந்த 10 மாதங்களில் மின் கட்டணம் செலுத்தாததால் 788,235 நுகர்வோரின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியால் மின்கட்டண அதிகரிப்பு, வரி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால், மின்கட்டணம்...
Popular
