Sunday, March 8, 2026
33.4 C
Colombo

செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச டீசல்

கடந்த ஒரு வருடத்தில் வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த 65,000 ஏக்கர் விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.உர கொள்முதல்...

இஸ்ரேலில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு...

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க தனி அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 5 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2011...

தரம் குறைந்த டீசல் விநியோகம் – மறுக்கிறது அரசாங்கம்

தரம் குறைந்த டீசல் கையிருப்பு சந்தையில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.டீசல் கையிருப்பின் தரம் குறித்து சில அவதானிப்புகள் உள்ளன. அவற்றின் மாதிரிகள் இன்னும்...

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன்(06) ஒப்பிடுகையில் இன்று (07) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 169,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சடுதியாக 2000 ரூபா வீழ்ச்சியடைந்து 167,800 ரூபாவாக...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: நடிகர் உட்பட மூவர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரில் பிரபல உள்ளூர் துணை நடிகரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தாலியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வாங்கி தருவதாக உறுதியளித்து பொதுமக்களிடமிருந்து சந்தேக நபர்கள் 500,000 ரூபா முதல்...

ஹீனடியான மகேஷின் உதவியாளர் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'ஹீனடியான மகேஷ்' என்பவரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர் கொழும்பு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து...

கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை

விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால்...

இணைய பாதுகாப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல!

இணைய பாதுகாப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகரின் அறிவிப்புகளின் கீழ் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (07) சபைக்கு அறிவித்துள்ளார்.எவ்வாறாயினும்இ குழுவின் போது திருத்தங்களை...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

தபால் ஊழியர்கள் இன்று (07) நள்ளிரவு முதல் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா ஹோட்டலுக்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக...

Popular

Latest in News