ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி...
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பெரகல பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இதனால் குறித்த வீதியை பயன்படுத்துவோர்...
இலங்கையின் கிரிக்கெட்டை மீட்டெடுக்க கைகொடுக்க தயார் – டில்ஷான்
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான போது ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கட் தலைவர்...
விபரீத முடிவெடுத்த முச்சக்கர வண்டி சாரதி
முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு முச்சக்கரவண்டிக்கும் தீ வைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.பண்டாரகம ஹத்தாகொட பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...
கொரிய பிரதமரை சந்தித்தார் சபாநாயகர்
கொரிய சர்வதேச ஏஜென்சி (KOICA) ஆதரிக்கும் நாடுகளில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கொரிய பிரதமர் ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார்.கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் கொரியாவின் தலைநகர்...
பாதகமான நிபந்தனைகளுடன் அதானியுடன் கைகோர்க்கும் மின்சார சபை?
இலங்கைக்கு பாதகமான பல வர்த்தக நிபந்தனைகளுடன் இந்திய நிறுவனமான அதானியுடன் மின்சார கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாக மின்சார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.மன்னார் மற்றும் புனரின் காற்றாலை மின் திட்டங்கள்...
இடைக்கால குழுவை நீக்குமாறு ஜனாதிபதி கூறினார் – ரொஷான் ரணசிங்க
இடைக்கால கிரிக்கட் குழுவை நீக்குமாறு கோரிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாவிட்டில், விளையாட்டுச் சட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வேன் என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (7)...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படிஇஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 321.59 ஆகவும்...
கோலியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த குதிரை
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் 35வது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தனது...
O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகும்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி...
Popular
