கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.மேல், மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன்...
பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.பொதுப் போக்குவரத்துக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசமும் நிறைவடைந்துள்ளது.இதன்படி இனி எந்த...
பாடசாலை செல்லும் வழியில் தவறி வீழ்ந்த சிறுவன் மரணம்
பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து இன்று (9) காலை வெளியேறிய 12 வயதுடைய பாடசாலை மாணவன் வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.கொபவக கோவின்னவைச் சேர்ந்த 12...
கடமை நேரத்தில் கஞ்சா பயன்படுத்திய இரு ஆசிரியர்கள் கைது
வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஆசிரியர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தகவலாளரின்...
டொலர் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.323.15 ஆகவும் விற்பனை...
மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய சட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை தீவிரமாக உருவாக்கி வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.மாற்றுத்திறனாளி குடிமக்கள்...
மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உயர்பதவியொன்றில் மாற்றம்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக மூத்த விஞ்ஞானி டி. டி புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.வைத்தியர் விஜித் குணசேகரவிற்கு பதிலாக புலத்சிங்கள தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்து தீக்கிரை
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.இந்த தீயினால் பேருந்த முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பேருந்து தீப்பிடிப்பதற்கு முன்...
கிரிக்கெட் நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை மீளப்பெற முயற்சி
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி இலங்கை வங்கியிலிருந்து 2 மில்லியன் டொலர்களை மீளப்பெற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கிரிக்கெட் நிறுவன...
ரொபோ தாக்கியதில் ஒருவர் பலி
தென் கொரியாவில் ரொபோ தாக்கியதில் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரொபோவால் தாக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள்...
Popular
