Sunday, March 1, 2026
31.1 C
Colombo

செய்திகள்

நீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று ஹிக்கடுவ - வெவெல்கொட கடல் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.57 வயதான குறித்த நபர் மேலும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று பிற்பகல்...

சைபர் தாக்குதல் தொடர்பில் மாதாந்தம் 3,000 புகார்கள்

இணையத் தாக்குதல்கள் (ஹேக்கிங்) குறித்து புகாரளிக்க மாதாந்தம் 3,000க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் கிடைப்பதாக Cert Sri Lanka Computer Emergency Response Forum தெரிவித்துள்ளது.இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று...

ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 42 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அஹமதாபாத் நரேந்திர...

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி

நிதித்துறையின் பாதுகாப்பு வலயத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தை மையமாக வைத்து இலங்கையில்...

தபால் பொருட்களின் விநியோகம் ஆரம்பம்

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக விநியோகிக்க முடியாத அனைத்து தபால் பொருட்களின் விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத்...

காசாவை கைப்பற்றும் எண்ணமில்லை – இஸ்ரேல் பிரதமர்

ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் காஸா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இஸ்ரேல், வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்துள்ளது.அமெரிக்கா விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு...

மாணவர்களுக்கான மதிய உணவு பணத்தில் விருந்துபசாரம் நடத்திய அதிபர்

பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய உணவுக்கான பணத்தை பயன்படுத்தி அதிபர் ஒருவர் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த அதிபர், மாணவர்களுக்கு அன்றைய தினம்...

570,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கற்பிட்டி - இரம தீவு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி - நுரைச்சோலை...

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்துக்கு இழப்பீடு

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்த சுஜித் பண்டாரவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் வழங்கி வரும்...

அடுத்த வருடம் உணவுப் பணவீக்கம் மேலும் குறைவடையும்!

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.மேலும், 2024 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக...

Popular

Latest in News