இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்திய அணி அபார வெற்றி
உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 45ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின.இதன்போது, இந்திய அணி 160 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி...
கைக்காசை செலவழித்தாவது இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவேன்
தனது தனிப்பட்ட பணத்தில் கிரிக்கெட் விளையாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கிரிக்கெட் தடைக்கு அஸ்திவாரம்...
மண்சரிவில் சிக்கி நால்வர் மாயம்
பலாங்கொடை – வெயின்தென்ன பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக...
சீனி விலையை குறைக்க நடவடிக்கை
சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அடுத்த சில நாட்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சீனி...
நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி
காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தாம்...
ஐஸுடன் பொலிஸ் பரிசோதகர் கைது
ஐஸ் ரக போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செயயப்பட்டுள்ளார்.நிலாவெளி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.குறித்த பொலிஸ் உப பரிசோதகர் நேற்றைய தினம், பொலிஸ்...
இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்தது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி), உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கோப் குழு அழைப்பு
பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) முன்னிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அழைக்கப்பட்டுள்ளது.நவம்பர் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலை யாத்திரை டிசெம்பர் 26 ஆம் திகதியுடன் ஆரம்பம்
எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி உந்துவப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நல்லத்தண்ணி பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம்...
Popular
