யாழ்ப்பாணத்தில் மனைவியின் மரணத்தினால் மனவேதனையில் இருந்த ஆண் ஒருவர் நேற்று (27) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனுவல் சூசைமுத்து என்ற நபரே இவ்வாறு...
350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் முதல் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைத்தார்.
திரவ இயற்கை எரிவாயுவை முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும்...
திருமணத்திற்கு அப்பாலான உறவு காரணமாக தாயொருவர் தனது மூன்று வயது மகளை கொன்ற சம்பவம் இந்தியாவின் பீகாரில் பதிவாகியுள்ளது.
காஜல் குமாரி என்ற 25 வயதுடைய பெண்ணே இந்த கொலையை செய்துள்ளாக இந்திய ஊடகங்கள்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்று (28) கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பின் 'கோட்பாதர்' என அழைக்கப்படும் ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக் இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் தலைமறைவாக இருந்து நாட்டுக்கு வந்த...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார்.
2019 இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இ லிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின்...
இன்றைய தினம் (28) வடக்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) முற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய சங்கத் தலைமையகத்திற்குச் சென்று ராமன்ய நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித மகுலேவே விமலாபிதான தேரரைச்...
இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவு இன்று (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக விவசாயிகளிடமிருந்து 500 மில்லியன் ரூபா...
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்...