மதுபானம் வாங்க சென்ற நபர் சடலமாக மீட்பு
தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் வாங்க சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போயிருந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.திம்புள்ள பத்தனை பொலிஸ்...
சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனு விசாரணை ஜனவரியில்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்வரும் ஜனவரி 31 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக அவருக்கு எதிராக மூன்று...
பெண்களுக்கு அதிகாரம் வழங்க சட்டம்
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலின அடிப்படையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்படும் எனவும் அவர்...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்படும்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதிக்கான பணிகள் சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பாதீட்டின் முக்கிய முன்மொழிவுகள்
தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.மத்திய அரசின் கீழ் இயங்கும்...
ஜப்பான் துணை நிதியமைச்சர் பதவி நீக்கம்
ஜப்பான் துணை நிதியமைச்சர் கெஞ்சி கண்டாவை (Kenji Kanda) அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் அவர் வரி செலுத்த தவறியதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜப்பான் அமைச்சரவை...
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள்
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படவுள்ளதாகவும்,அந்தக் குடும்பங்களுக்கு முழு வீட்டு உரிமை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.அத்துடன், பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைக்க நிதி ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...
ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதற்காக ஹோட்டல்களில் உள்ளூர் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமானது பயிர்களை...
வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர்களுக்கு கல்விக்கடன்
வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் கிடைத்த பின்னர் அவர்கள் மீள்செலுத்தக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர்...
Popular
